அழகான நீண்ட கூந்தலுக்கு…!!

அழகான நீண்ட கூந்தலுக்கு இயற்கையான மூலிகைகளைக் கொண்ட எண்ணெய்களை தயாரித்து உபயோகித்து வந்தால் நீண்ட கூந்தல் கனவு நிஜமாகும்.
நெல்லிக்காய் காய்ந்த பொடி, தான்றிக்காய் பொடி, வேப்பிலைப் பொடி, கறிவேப்பிலைப் பொடி, மருதாணிப் பொடி, கரிசலாங்கண்ணிப் பொடி , செம்பருத்திப் பூ காய்ந்த பொடி, வெட்டி வேர், ரோஜா இதழ், சந்தனப் பொடி இவற்னை ஒன்றாகச் சேர்த்து தேங்காய் எண்ணெயில் கலந்து நன்றாகக் காய்ச்சி, பின்பு சூரிய ஒளியில் 5 நாள்கள் வைத்து பின்பு வடிகட்டி அந்த எண்ணெயை உபயோகித்து வந்தால் கூந்தல் உதிர்வது குறைந்து, பேன், பொடுகு போன்றவை நீங்கும். புழுவெட்டு நீங்கும். உடல் சூடு தணிந்து, பித்த நரை மாறும்.
Previous Post Next Post