சரஸ்வதியின் கால்பந்தாட்டத்தில் -வென்றது யாழ்ப்பாணப் பல்கலை!!

அரி­யாலை சரஸ்­வதி சன­ச­மூக நிலை­யத்­தின் நூற்­றாண்டு நிறைவை முன்­னிட்டு நடத்­தப்­ப­டும் கால்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக அணி வெற்­றி­பெற்­றது.

அரி­யாலை கால்­பந்­தாட்­டப் பயிற்சி நிலைய மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் சனிக்­கி­ழமை மாலை 4.45 மணிக்கு இடம்­பெற்ற ஆட்­டத்­தில் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக அணியை எதிர்த்து வதிரி டய­மன்ஸ் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.



நிர்­ண­யிக்­கப்­பட்ட நிமி­டங்­க­ளின் நிறை­வில் இரண்டு அணி­க­ளும் கோல்­கள் எதை­யும் பதி­வு­செய்­யா­ததை அடுத்து சம­நி­லைத் தவிர்ப்பு உதை­க­ளில் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. 3:1 என்ற கோல் கணக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக அணி வெற்றிபெற்றது.
Previous Post Next Post