திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினார் புகழேந்தி!!

தியாகி திலீபன் அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தலின் 5ஆம் நாள் நிகழ்வுகள் இன்று நல்லூரில் இடம்பெற்றது. அதில் ஓவியல் புகழேந்தி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
























Previous Post Next Post