மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு வரும் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்

கன்னட சினிமாவில் டாப் நடிகையாக இருந்தவர் விஜயலக்ஷமி. அங்கு பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் தமிழில் விஜய்-சூர்யாவுடன் இணைந்து ப்ரண்ட்ஸ் என்ற படத்தில் நடித்தார்.



அதன் பிறகு சில படங்களில் நடித்த இவர் பட வாய்ப்பு குறையவே சீரியலில் நடித்து வந்தார்.

இந்த நேரத்தில் அவருக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதாகவும் பணத்திற்கு கஷ்டப்படுவதாகவும் தகவல் வந்தது. அந்த செய்திக்கு பின் சில கன்னட நடிகர்கள் அவருக்கு உதவியாக கூறப்பட்டது.

தற்போது என்னவென்றால் விஜயலக்ஷமிக்கு சிகிச்சைக்காக ரூ. 1 லட்சம் பண உதவி செய்த நடிகர் ரவி பிரகாஷ் செல்போனில் தொடர்ந்து மெசேஜ் அனுப்பியும், ஆபாசமாகப் பேசியும் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக விஜயலக்ஷமி புகார் அளித்துள்ளார்.

Previous Post Next Post