நயன்தாரா பேசிய மோசமான கெட்ட வார்த்தை, மீண்டும் தொடங்கிய சர்ச்சை!

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்படுபவர். இவர் நடிப்பில் அறம், இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா என ஹாட்ரிக் ஹிட் அடித்தார்.

சமீபத்தில் கூட இவர் நடிப்பில் ஐரா படம் திரைக்கு வந்து நன்றாக ஓடி வருகின்றது, இந்நிலையில் இப்படத்தில் நயன்தாரா மிக மோசமான வசனம் ஒன்றை பேசியுள்ளார்.



ஆம், ஒருவர் நயன்தாரா குறித்து ஆபாசமாக பேசுவார், அதற்கு நயன்தாரா அந்த கதாபாத்தின் பெயர் ஆதியை மிக மோசமான கெட்டவார்த்தை ஒன்றுடன் குறிப்பிட்டு பதிலடி கொடுப்பார்.

இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post