தமிழகத்தில் காதலியுடன் ஊர்சுற்ற கடனில் வாங்கிய இருசக்கர வாகனத்திற்கு பணம் வாங்கி வராததால் மனைவியை கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தின் குணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (32). இவருக்கும் தவமணி (24) என்ற உறவுக்காரப் பெண்ணுக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த வியாழன் இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
விழுப்புரம் மாவட்டத்தின் குணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (32). இவருக்கும் தவமணி (24) என்ற உறவுக்காரப் பெண்ணுக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த வியாழன் இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.