சேலத்தில் இளம் காதல் ஜோடி காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் வெள்ளி நகைப்பட்டறை நடத்தி வருபவர் கோபி. இவரது மகன் சுரேஷ்.
இவர், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பொறியியல் படித்து வருகிறார்.

இந்நிலையில், இவரும் அதே கல்லூரியில் பொறியியல் இறுதி ஆண்டு படித்து வரும் இளம்பெண்ணும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்ற சுரேஷ் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், பதற்றமடைந்த பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரைப் பெற்ற பொலிசார், சுரேஷை தீவிரமான தேடி வந்தனர்.
அப்போது சுரேஷுக்கு சொந்தமான கார் செட் லேசாக திறந்திருப்பதை பார்த்த நண்பர்கள் உள்ளே சென்ற போது, சுரேஷ் மற்றும் ஜோதிகா நிர் வாணமாக இறந்த நிலையில் காருக்குள் கிடந்துள்ளனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இருவரின் காதலுக்கு அவர்களுடைய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் வெள்ளி நகைப்பட்டறை நடத்தி வருபவர் கோபி. இவரது மகன் சுரேஷ்.
இவர், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பொறியியல் படித்து வருகிறார்.

இந்நிலையில், இவரும் அதே கல்லூரியில் பொறியியல் இறுதி ஆண்டு படித்து வரும் இளம்பெண்ணும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்ற சுரேஷ் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், பதற்றமடைந்த பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரைப் பெற்ற பொலிசார், சுரேஷை தீவிரமான தேடி வந்தனர்.
அப்போது சுரேஷுக்கு சொந்தமான கார் செட் லேசாக திறந்திருப்பதை பார்த்த நண்பர்கள் உள்ளே சென்ற போது, சுரேஷ் மற்றும் ஜோதிகா நிர் வாணமாக இறந்த நிலையில் காருக்குள் கிடந்துள்ளனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இருவரின் காதலுக்கு அவர்களுடைய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.